Take Care! Don't Care!

என் வாழ்க்கைல இன்னைக்குத்தான் ஃபர்ஸ்ட் டைம்
ஒரு போலீஸ் ஸ்டேசனுக்குள்ள போனேன்.

வத்திராயிருப்பு போலீஸ் ஸ்டேசன்!

பாஸ்போர்ட் என்கொயரிக்காக கூப்பிட்டிருந்தாங்க.
கொஞ்சம் நெர்வஸா இருந்துச்சு. உள்ள போனதும்
நோட்டீஸ் போர்டுல 'இன்றைய சிந்தனை' னு ஒரு வாசகம்
எழுதிப் போட்டிருந்தாங்க. அதப் படிச்சதும்
கொஞ்ச சிரிப்பும் வந்திடுச்சு அதே நேரத்துல
இருந்த நெர்வஸ் போயி கொஞ்சம் ரிலாக்ஸும்
ஆயிடுச்சு!

இதோ அந்த வாசகம்.. நீங்களும் கொஞ்சம் ரிலாக்ஸ்
ஆகிக்கோங்க!

"உங்களைத் தேடி வர்றவங்கள Take Care!
உங்கள விட்டுட்டு போனவங்கள Don't Care!"

இப்படிக்கு,
காவல் ஆய்வாளர்
வத்திராயிருப்பு.

Comments

Popular Posts